வியாழன், 29 டிசம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 7


சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு அரங்க அறைக்கு செல்வதற்கு வந்த வழியே திரும்பும்போது. இடையில் இருந்த அறையில் பொன் விழா சந்திப்புக்கு வந்த நண்பர்கள் தங்களின் வருகையை பதிவு செய்துகொண்டு (Registration) இருப்பதைப் பார்த்து நானும் பதிவு செய்ய அங்கு சென்றேன்.


ஞாயிறு, 11 டிசம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 6

அரங்கினுள் நுழைந்தபோது அங்கே இருந்த மேடையின் பின்னே உள்ள திரையில் எங்களது சந்திப்பு பற்றிய இன்னொரு பதாகை மிளிர்ந்துகொண்டு இருக்க, அந்த மேடையில் அமர்ந்து தஞ்சையைச் சேர்ந்த இசைக்கலைஞர் திரு S.K. வேதய்யன் அவர்கள் தன் குழுவினருடன் வீணையை மீட்டி, வருவோருக்கு செவிக்கு விருந்து அளித்துக்கொண்டு இருப்பதைக் கண்டேன்.